வ்யாசங்கள், புத்தகங்கள் மற்றும் ஶ்ரீஸூக்திகள்

வ்யாசங்கள்

Adivan Shatagopa Yatheendra mahadesikan

தனியன் – ஶ்ரீமத் ஆதிவண் ஶடகோபன்

மேற்கண்ட மஹோன்னதமான விஷயம் நம்ஸ்வாமியினுடைய திருத்தகப்பனாரால் அருளிச்செய்யப்பட்டது. இது விஜய வருஷம் ஐப்பசி திங்கள் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் 324, 325ம் பக்கங்களில் ப்ரசுரிக்கப்பட்டுள்ளது. அதே வருஷம் கார்த்திகை மீ ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாவில் “சிறையிருந்தவள் ஏற்றம்” என்கிற அற்புதமான விஷயம் படிப்பவர் மனம் குளிர அருளியுள்ளார்….
Read More

ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை

“ஸஹஸ்ரநாமம்” என்று கூறினாலே, அது எவ்வித ஐயமுமின்றி மிகவும் பிரசித்தி பெற்றதும், உன்னதமானதுமான ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை மட்டுமே குறிக்கும். எண்ணற்ற கல்யாண குணங்களின் களஞ்சியமாக விளங்கும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம், வேதங்களின் சாரமாகவும் போற்றப்படுகிறது.
Read More

குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை

குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை . ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியாரின் உபன்யாஸங்களிலிருந்து தொகுக்கப்பட்ட வேத மணித்துளிகள்
Read More
Sri Manthraraja Pada Sthothram

ஶ்ரீ மந்த்ரராஜ பத ஸ்தோத்ரம்

ஶ்ரிய: பதியான ஸ்ரீந்ருஸிம்ஹனுடைய மந்த்ரங்கள் பலபல. அவற்றுள் ‘ஸ்ரீ மந்த்ரராஜன்’ எனப் போற்றப்படும் ஸ்ரீந்ருஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கு ஈடு இணையே இல்லை. ஸர்வஜ்ஞனான ஸ்ரீருத்ரபகவான் இம்மந்திரத்தைக் கொண்டு, ‘ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்’ என அருளியுள்ளான். இது அனைவராலும் பரம ப்ரமாணமாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
Read More

ஶ்ரீ மாலோல பஞ்சகம்

“மாத்ருதேவோ பவ” என்கிறது உபநிஷத்து. ‘தாயாரைத் தெய்வமாகக் கொண்டிரு’ என உறுதியுடன் கூறுகிறது. ‘ச்ருதேரிவார்த்தம் ஸ்ம்ருதிரந்வகச்சத்’ என்கிற மஹாகவியின் வாக்கின்படி, வேதத்தை அடியொற்றி, தர்மசாஸ்திரமும் இதையே வலியுறுத்துகின்றது. “யதா மாதரம் ஆச்ரித்ய ஸர்வேஜீவந்திஜந்தவ: – ததாக்ருஹா ச்ரமம் ப்ராப்ய வர்த்தந்தே இதர ஆச்ரமா:” “எப்படித்…
Read More

வேதம் பரம ப்ரமாணம்

இந்த திவ்ய வ்யாசத்தில், நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசார்யார் வேதங்களே அனைத்திற்கும் மேலான, முடிவான ‘பரம ப்ரமாணம்’ என்பதை அருளிச்செய்கிறார். வேதங்களின் அனாதி தன்மையையும் (அபௌருஷேயம்), அவை எவ்வாறு அனைத்து தர்மங்களுக்கும் ஆணிவேராக அமைந்து சத்விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன என்பதையும் மிகத் தெளிவாக…
Read More

ஶ்ரீ காயத்ரி மஹா மந்த்ர மஹிமை

காயந்தம் புருஷம் த்ராயதே இதி காயத்ரி. ப்ராஹ்மண தனம் காயத்ரி. காயத்ரி என்றால் ஸமஸ்த வேத ஸாரம் என்பது. காயத்ரீ ஸ்வரூபமாகவே பகவான் இருக்கிறான். தேஜஸ், காந்தி, பலம் எல்லாவற்றையும் கொடுக்க வல்லது காயத்ரீ..!! .
Read More

Scroll to Top