கட்டுரைகள் & புத்தகங்கள்

கட்டுரைகள்

இந்த பகுதியில் ஶ்ரீ உ.வே முக்கூர் ஶ்ரீநிவாஸன் ஸ்வாமியினால் எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் இடம்பெறுகின்றன

ஆசார்ய வந்தனம்

ஸ்வாமி தேஸிகனால் ந்யாஸ விம்ஸதியில் சொல்லப்பட்ட பதினான்கு குணங்களும் பூரணமாக நிரம்பியவர் நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியார். சிறந்த ஆசார்யரான அந்த மஹாதேஶிகனையும் அவர் தனியன்களையும் நாம் தினமும் த்யானம் செய்தால் பூரண ஞானம் பெற்று சகல க்ஷேமங்களையும் அடையலாம்
Read More

துயரரு சுடரடி

துயரறு சுடரடி’ என்கிற இந்த திருவாய்மொழி வ்யாக்யானத்தில், திருவாய்மொழி பாசுரங்களுக்கு ஆழமான விசேஷார்த்தங்கள் காட்டித்தரப்படுகின்றன. நம்மாழ்வாரின் திவ்யமான பாசுரங்களில் பொதிந்துள்ள வேதாந்த ரகசியங்கள், தத்துவ ஆழங்கள் மற்றும் உபநிஷத்துகளின் ஸாரத்தை இந்தத் தொடர் மிக அழகாக விளக்குகிறது. பல அர்த்தங்கள் பொதிந்த இந்த உன்னதமான…
Read More

Scroll to Top