mukkur

Sri Gayatri maha Manthra Mahimai

ஶ்ரீ காயத்ரி மஹாமந்த்ர மஹிமை

இந்த திவ்ய உபந்யாசத்தில், நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசார்யார், வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்தின் மகிமையை அருளிச்செய்கிறார். காயத்ரி ஜபத்தின் மூலம் கிடைக்கும் அளப்பரிய மந்திர சக்தி, அம்மந்திரத்தை அனுசந்திக்கும் மஹான்களின் ஆசீர்வாத பலம் மற்றும் பரிபூரண ஆரோக்கியம் ஆகியவற்றை மெய்சிலிர்க்கும் சரித்திர நிகழ்வுகளுடன் விளக்குகிறார்.

ஶ்ரீ காயத்ரி மஹாமந்த்ர மஹிமை Read More »

Vedam parama pramanam

வேதம் பரம ப்ரமாணம்

இந்த திவ்ய உபந்யாசத்தில், நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மி நரஸிம்ஹாசார்யார் வேதங்களே அனைத்திற்கும் மேலான, முடிவான ‘பரம ப்ரமாணம்’ என்பதை அருளிச்செய்கிறார். வேதங்களின் அனாதி தன்மையையும் (அபௌருஷேயம்), அவை எவ்வாறு அனைத்து தர்மங்களுக்கும் ஆணிவேராக அமைந்து ஸத்விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

வேதம் பரம ப்ரமாணம் Read More »

Sri Nrusimhavatara Vaibhavam

ஶ்ரீ ந்ருஸிம்ஹாவதார வைபவம்

ஶ்ரீ ந்ருஸிம்ஹாவதார வைபவம் உபன்யாஸத்தில் நம்ஸ்வாமி ஶ்ரீ ந்ருஸிம்ஹனின் பெருமைகளை பறைச்சாற்றுகின்றார். காலத்திலும், இடத்திலும் முன்னின்று காப்பவன் ஶ்ரீ ந்ருஸிம்ஹன் என்பதை அருதியிட்டு உறுதியாக பல உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஶ்ரீ ந்ருஸிம்ஹாவதார வைபவம் Read More »

ஆசார்ய வந்தனம்

ஸ்வாமி தேஸிகனால் ந்யாஸ விம்ஸதியில் சொல்லப்பட்ட பதினான்கு குணங்களும் பூரணமாக நிரம்பியவர் நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியார்.

சிறந்த ஆசார்யரான அந்த மஹாதேஶிகனையும் அவர் தனியன்களையும் நாம் தினமும் த்யானம் செய்தால் பூரண ஞானம் பெற்று சகல க்ஷேமங்களையும் அடையலாம்

ஆசார்ய வந்தனம் Read More »

ஆசார்ய வந்தனம்

ஸ்வாமி தேஸிகனால் ந்யாஸ விம்ஸதியில் சொல்லப்பட்ட பதினான்கு குணங்களும் பூரணமாக நிரம்பியவர் நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியார்.

சிறந்த ஆசார்யரான அந்த மஹாதேஶிகனையும் அவர் தனியன்களையும் நாம் தினமும் த்யானம் செய்தால் பூரண ஞானம் பெற்று சகல க்ஷேமங்களையும் அடையலாம்

ஆசார்ய வந்தனம் Read More »

Adivan Shatagopa Yatheendra mahadesikan

தனியன் – ஶ்ரீமத் ஆதிவண் ஶடகோபன்

மேற்கண்ட மஹோன்னதமான விஷயம் நம்ஸ்வாமியினுடைய திருத்தகப்பனாரால் அருளிச்செய்யப்பட்டது. இது விஜய வருஷம் ஐப்பசி திங்கள் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் 324, 325ம் பக்கங்களில் ப்ரசுரிக்கப்பட்டுள்ளது. அதே வருஷம் கார்த்திகை மீ ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாவில் “சிறையிருந்தவள் ஏற்றம்” என்கிற அற்புதமான விஷயம் படிப்பவர் மனம் குளிர அருளியுள்ளார்.

தனியன் – ஶ்ரீமத் ஆதிவண் ஶடகோபன் Read More »

வேதம் பரம ப்ரமாணம் – ஸ்த்ரீ தர்மம்

எல்லா தர்மங்களும் சிறந்து விளங்க ஸ்த்ரீ தர்மம் முக்கிய காரணமாய் இருக்கிறது. ஏனென்றால் புருஷ தர்மமே ஸ்த்ரீ தர்மத்தில் அடங்கியுள்ளது. ஸ்த்ரீ தர்மம் கெட்டுப்போனால் புருஷ தர்மமும் கெட்டுப்போகிறது.

வேதம் பரம ப்ரமாணம் – ஸ்த்ரீ தர்மம் Read More »

Scroll to Top