முக்கூர் ஶ்ரீநிவாஸாசாரியார் வேத ஆராய்ச்சி நிலையம் (MSVRC)
வேதங்கள் மற்றும் உன்னதமான சாஸ்திரங்களை ஆழமாக விவரிக்கும் சாஸ்த்ரீயக் கட்டுரைகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இப்பகுதியில் அமைந்துள்ளன.
வேதம் பரம ப்ரமாணம் – ஸ்த்ரீ தர்மம்
எல்லா தர்மங்களும் சிறந்து விளங்க ஸ்த்ரீ தர்மம் முக்கிய காரணமாய் இருக்கிறது. ஏனென்றால் புருஷ தர்மமே ஸ்த்ரீ தர்மத்தில் அடங்கியுள்ளது. ஸ்த்ரீ தர்மம் கெட்டுப்போனால் புருஷ தர்மமும் கெட்டுப்போகிறது.
வேதம் பரம ப்ரமாணம்
இந்த திவ்ய வ்யாசத்தில், நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசார்யார் வேதங்களே அனைத்திற்கும் மேலான, முடிவான ‘பரம ப்ரமாணம்’ என்பதை அருளிச்செய்கிறார். வேதங்களின் அனாதி தன்மையையும் (அபௌருஷேயம்), அவை எவ்வாறு அனைத்து தர்மங்களுக்கும் ஆணிவேராக அமைந்து சத்விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன என்பதையும் மிகத் தெளிவாக…